பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக் கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத உளுந்தூர்பேட்டை வட்ட, ஒன்றிய நிர்வாகத்தின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.